சென்னையில் பூட்டியிருந்த வீட்டுக்குள் திருடன் புகுந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சிசிடிவி கமெரா மூலம் அதை பார்த்த உரிமையாளர் திருடனை பொலிசில் சிக்க வைத்துள்ளார். போரூரில் தனியாக வசித்து வருபவர் சண்முக சுந்தரவள்ளி (67). இவரது...
ரஷ்யாவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட கோளாறால் அவசரமாக தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. An-124 சரக்கு விமானம் ரஷ்யாவின் Novosibirsk Tolmachevo சர்வதேச விமானநிலையத்திலிருந்து வியன்னாவுக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலே...
கர்நாடக மாநிலத்தில் பிரசவத்திற்காக காரில் புறப்பட்ட கர்ப்பிணியும் அவரது உறவினர்களும் கோர விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கலபுரஹு மாவட்டம் அலண்ட் நகரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான...
இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது மணமகன், மணமகள் இருவரும் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. Tirumakudalu Narsipura உள்ள Kyatamaranahalli-வை சேர்ந்தவர்கள் சந்துரு(28), சசிகலா(20). இருவருக்கும் எதிர்வரும் நவம்பர் 22ம்...
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளவர் சித்ரா. சித்ராவுக்குத் திருமணமாகி 15 ஆண்டு காலம் கழித்துப் பிறந்த செல்ல மகள் நந்தனா. ஆட்டிசம் பாதிப்பைக் கொண்டிருந்த...
இந்தியாவில் இளைஞனை மயக்கி ஹொட்டலுக்கு வரவழைத்த இளம்பெண் தனது கும்பலுடன் சேர்ந்து அவரிடம் இருந்த பணம், செல்போன், காரை கொள்ளயடித்த சம்பவத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது. கேரளாவின் கொத்தமங்கலத்தை சேர்ந்த இளம்பெண் ஆர்யா. இவர் முவட்டுபுழா...